கர்தினால் தலைமையிலான 60 பேரடங்கிய குழு வத்திக்கான் பயணமானது
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலாக 60 பேரடங்கிய குழு, பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசை சந்திப்பதற்காக, வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளது.
இன்று காலை வத்திக்கான் நோக்கி பயணமான இந்தக் குழுவில், கொழும்பு...
நாய்க்கும் கழுதைக்கும் சிவப்பு நிற சால்வை அணிவித்து போராட்டம்
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
சில பகுதிகளில் நடைபெறும் போராட்டங்கள் ஆக்கப்பூர்வமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.
அதற்கமைய, இருவேறு பகுதிகளில் நாய்க்கும் கழுதைக்கும் சிவப்பு நிற சால்வை அணிவித்து...
70 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு: தனியார் வைத்தியசாலைகளிலும் இல்லையாம்
நாட்டில் 70 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
தனியார் வைத்தியசாலைகளிலும் அவை இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அவற்றை உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு, தனியார் வைத்தியசாலைகள் சங்கம் கோரியுள்ளது.
இது தொடர்பான கடிதம் ஒன்று...
தெற்காசியாவிலேயே அதிக எரிபொருள் விலை இலங்கையில் பதிவு
சர்வதேச தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகிறது.
அதற்கமைய, தெற்காசியாவிலேயே அதிக எரிபொருள் விலை இலங்கையில் பதிவாகியுள்ளது.
ஒரு லீற்றர் பெற்றோலின் விலை (அந்நாடுகளின் நாணய மதிப்பின் படி)...
இலங்கையின் பணவீக்கம் 20% ஐ கடந்தது
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண்ணுக்கமைய, இலங்கையின் மாதாந்திர பணவீக்கம் முதல் முறையாக 20 சதவீதத்தை தாண்டியுள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) கணக்கிட்டுள்ள மாதாந்திர பணவீக்க வீதங்களின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் கடந்த...