நாளையும் 3 மணி நேரமும் 20 நிமிடமும் மின்சாரம் தடை செய்யப்படும்.
மின்சார சபையின் கோரிக்கைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி A முதல் W வரையான அனைத்துப் பிரிவுகளிலும் 9am முதல் 5pm...
அலரி மாளிகைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அகற்றுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த போராட்டத்தினால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் போக்குவரத்தும் பாதிக்கிறது.
அதன் காரணமாக அங்குப் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களையும் அவர்கள் அமைத்துள்ள முகாம்கள்...
நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை தலங்கம காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன், அவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிரச ஊடகவியலாளர் விந்தன பிரசாத் சற்று முன்னர் கோட்டாகம வளாகத்தில் வைத்து தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எதிர்காலத்தில் வருமான வரி அதிகரிக்கப்பட வேண்டும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தற்போதைய பாதீடு இனி யதார்த்தமானது அல்ல எனவும், விரைவில் பாதீடு சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தா்ர.
அத்துடன் வருமான வரியை...