மே மாதம் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையான 3 நாட்களுக்கு, சுழற்சி முறையில் 3 மணி நேரமும் 20 நிமிடமும் மின்சாரம் தடை செய்யப்படும்.
மின்சார சபையின் கோரிக்கைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு...
தமது பேருந்துகள் நாளைய தினம் வழமை போல சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை போராட்டம் மற்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கை...
இன்றைய தினம் எரிபொருளை விநியோகிப்பதற்கு தேவையான எரிபொருளில் தட்டுப்பாடு நிலவுவதாக பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை எண்ணெய் முனையத்திற்கு சென்றிருந்த போதிலும் அங்கு தேவையான அளவு எரிபொருள் கிடைக்கவில்லையென அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நாட்டில் தற்போது வாகன சாரதிகள் மத்தியில் பிரபலமாகியுள்ள கப்புட்டு காக் காக் காக் பசில் பசில் என்ற தாளத்தில் வாகனங்களில் எழுப்பும் ஒலி காரணமாக வாகனங்கள் தீப்பிடித்து எரிய கூடும் என இயந்திர...
விமான நிலையத்தின் விசேட பிரமுகர் (VIP) முனைய நுழைவாயில்களுக்கான சேவையில் இருந்து விலகவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் வரையில் தாம் இவ்வாறு குறித்த...