திரிபோஷ உற்பத்தி இடைநிறுத்தம்
நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷ இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து...
பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர, உயர் தர மற்றும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது பரீட்சைகள்...
எரிபொருள் வரிசையில் நின்றிருந்த ஒருவர் மரணம்
களுத்துறை பகுதியில் எரிபொருள் வரிசையில் நின்றிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் திடீரென சுகவீனமடைந்ததால் நோயாளர் காவுகை வண்டி (Ambulance) மூலம் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது ஒருவர் உயிரிழப்பு
அப்புத்தளையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது.
இதில் கலந்து கொள்ள சென்றிருந்த தங்கமலை பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த அவர் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றதாகவும், பின்னர்...
இலங்கை சிறார்களுக்கு உதவிய சீன சிறார்கள்
சீனாவில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றை சேர்ந்த சிறுவர்கள் குழுவொன்று தங்களுடைய சேமிப்பு நிதியிலிருந்து 100,000 RMB(இலங்கை நாணய மதிப்பில் 5 மில்லியன் ரூபா) நிதியுதவியை வழங்கியுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்...