மதுவரித் திணைக்களத்தின் அறிவிப்பு
திருத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்படாமையால் மதுபான விற்பனை நிலையங்கள் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக திருத்தப்பட்ட மதுபான விலைகளை உடனடியாக அறிவிக்குமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு...
தாய்லாந்திடமிருந்த எரிவாயு பெற அமைச்சரவை அனுமதி
தாய்லாந்தை தளமாகக் கொண்ட SIAM எரிவாயு நிறுவனத்திடமிருந்து திரவ பெற்றோலிய எரிவாயுவை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம், இம்மாத இறுதி முதல் நாட்டின் எரிவாயு தேவையில் 70 சதவீதத்தை பூர்த்திசெய்ய...
இந்தியாவுக்கு ஏதிலிகளாக செல்ல முயன்ற நால்வர் கைது
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் ஏதிலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் - வேலணை, வென்புரி ஊடாக தமிழகம் செல்ல முயன்ற சிறுவன் உட்பட நால்வர் இன்று அதிகாலை கடற்படையினரால்...
அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்
அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த அறிவித்தல் வெளியிடப்படுள்ளது.
இதற்கமைய விலைப்பட்டியல் கீழ்வருமாறு:
வெள்ளை - சிவப்பு நாடு அரிசி 1kg - 220...
யாழில் 17 வயதான சிறுமி தீக்கிரை
யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவலில் மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் 17 வயதான சிறுமி ஒருவரே உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தீப்பரவல் ஏற்பட்ட போது...
Popular