Saturday, September 21, 2024
31 C
Colombo

உள்நாட்டு

கிராம உத்தியோகத்தர்கள் இன்று போராட்டம்

நாட்டில் தற்போது ஏற்பட்டு நெருக்கடி நிலை மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பனவற்றுக்கு தீர்வு கோரி, கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர்...

19ஆம் திருத்தச்சட்டத்தை உடன் அமுலாக்க வேண்டுமாம்

நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக 15 பேர் கொண்ட அனைத்துக் கட்சி அமைச்சரவையையும், அதற்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை சபை ஒன்றையும் நிறுவ வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்...

வரி அதிகரிப்பு தொடர்பில் அரசில் குழப்பநிலை

நடப்பு அரசாங்கம் முக்கியமான வரிகளை குறைத்தமை நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டமைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வரிகளை மீண்டும் அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போதைய சூழ்நிலையில் வரியை அதிகரிப்பதானது, நாட்டில் மிக...

சீனாவிடமிருந்து இலங்கைக்கு 300 மில்லியன் யுவான்

அவசரமாக மருந்து, உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு மேலும் 300 மில்லியன் யுவான் நிதியை அவசர மானியமாக சீனா வழங்கவுள்ளது. அதற்கமைய, நெருக்கடி நிலைமையை நிர்வகிப்பதற்கு சீனாவினால் இலங்கைக்கு...

காணாமல் போனோர் அலுவலக தலைவர் பதவி விலகினார்

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சிராஷ் நூர்டீன் பதவி விலகியுள்ளார். இந்த அலுவலகத்தினால் சுதந்திரமாக இயங்கமுடியவில்லை எனவும், நீதியமைச்சின் தலையீடுகள் அதிகம் எனவும் அவர் கூறியுள்ளார். போதிய நிதி ஒதுக்கமோ, அரசாங்கத்துக்கு அர்ப்பணிப்போ...

Popular

Latest in News