நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி காரணமாக நாரஹேன்பிட்டி பொலிஸ் போக்குவரத்து பிரிவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் MPகளுக்கு எரிபொருளை வழங்குமாறு சபாநாயகர் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், பணத்தை பெற்றுக்...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை வகுப்புகள்,...
எரிபொருள் கோரி பொதுமக்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - நீர்கொழும்பு வீதி போக்குவரத்து சுகததாஸ உள்ளக அரங்குக்கு முன்னால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க பொதுமக்களுக்கு அறியப்படுத்தியுள்ளார்.
எனவே, பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என கனியவளக் கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில்,...
எரிவாயு கொள்கலன் விநியோகம் தாமதிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு கப்பல்களுக்கான கொடுப்பனவு செலுத்தப்பட்ட போதும், மோசமான காலநிலை காரணமாக கப்பல்களில் இருந்து எரிவாயு தரையிறக்கப்படவில்லை.
இதனால் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் தாமதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே...