அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் 10 மணிநேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை...
நாட்டில் தற்போது 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படுகிறது.
இந்த மின்வெட்டு காலத்தை மேலும் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் நிலான் ஜயதிலக்க எம்.பி ஆகியோர் CID அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைதான அவர்கள் கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
காலி முகத்திடலில் மற்றும் அலரி...
சந்தையில் எரிபொருள் விலையை உயர்த்துவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என IOC தெரிவித்துள்ளது.
அதன் பேச்சாளர் ஒருவரிடம் நாம் வினவியபோது, எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என அவர் குறிப்பிட்டார்.