இன்று முதல் நாளாந்தம் 80, 000 சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
அதேநேரம், 3, 800 மெட்ரிக் டன் அளவிலான எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல்...
கடந்த 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் CID அதிகாரிகள் 4 எம்.பிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, ஷான்...
எரிபொருள் பிரச்சினைக்கு மத்தியில், செலவினங்களைக் குறைப்பதற்காக, அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய, வீடுகளில் இருந்து கடமையாற்றும் ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட வேண்டும் என அரச சேவைகள், மாகாண சபை மற்றும்...
கோட்டாகோகம போராட்டம் மீது மே 9ஆம் திகதி SLPP குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.
அலரிமாளிகைக்கு வந்த SLPP ஆதரவாளர்கள், காலிமுகத்திடல் வரை சென்று தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டாம் என பொலிசாருக்கு உத்தரவிட்டவர்கள் யார்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் நிலான் ஜயதிலக்க எம்.பி ஆகியோர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
காலி...