அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள் நாளையதினம் பணிக்கு சமுகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த...
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டு இன்றுடன் (19) இரண்டு மாதங்கள் கடந்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கான ஊழியர்களின் சம்பளத்திற்காக 3200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக எரிபொருள், துறைமுகங்கள் மற்றும் மின்சாரத்திற்கான தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மசகு எண்ணெய்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக பகிரப்பட்டுவரும் தகவல் பொய்யானது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மக்களின் விரக்தி மற்றும் கோபத்தை புரிந்துக்கொள்ள முடிகின்றது.
தற்போது சந்தையில் ஒரே விலையிலேயே எரிபொருள்...
நாட்டில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்கவின் கைத்துப்பாக்கியும், செஹான் சேமசிங்கவின் 60 பவுன் தங்கமும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
துமிந்த...
இந்த வருடம் 80 வீதத்திற்கும் அதிகமான பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடிக்கு தீர்வாக இம்முறை பயிர்ச்செய்கை இலக்கை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் முகாமைத்துவ...