Saturday, March 29, 2025
32 C
Colombo

உள்நாட்டு

ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு அனுப்பிய கனடிய தமிழர் பேரவை

கனடிய தமிழர் பேரவை என்ற அமைப்பானது நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களாவன.. கௌரவ. அனுரகுமார திஸாநாயக்கஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவர் அன்புள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, உங்கள் சமீபத்திய...

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வௌிநாட்டு பெண்

காலி, அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர். 41 வயதுடைய ரஷ்ய பெண்ணொருவரே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். குறித்த பெண் ரஷ்ய...

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார். தனது சேவை கண்டி மாவட்ட மக்களுக்கு இனி தேவையில்லை என்பதை...

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றர் மழை பெய்யும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று (16) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...

கட்சிகள் பெற்றுக்கொண்ட போனஸ் ஆசனங்கள்

நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய 6,863,186 வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தியினருக்கு 18 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் 1,968,716 வாக்குகளை பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு...

Popular

Latest in News