Friday, September 20, 2024
31 C
Colombo

உள்நாட்டு

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு...

களுத்துறையில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்

களுத்துறை நகரில் உள்ள வீட்டு மின் உபகரணங்கள் திருத்தும் கடையில் இன்று (16) பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இந்த...

ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு

தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தேர்தல் காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸாரும்...

வாக்கு மோசடி: அபராதத் தொகை அதிகரிப்பு

வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை 2 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்திற்கு அமைவாக அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு அபராதத் தொகைக்கு...

உத்தரகாண்ட் மண்சரிவில் சிக்கிய 30 பேர் பாதுகாப்பாக மீட்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 30 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேற்படி 30 பேரும் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு பயணம் மேற்கொண்ட போது தவாகாட்-தானாக்பூர் நெடுஞ்சாலைக்கு அருகில் வைத்துத் திடீரென...

Popular

Latest in News