எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தேர்தல் ஆணைக்குழுவின்...
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை 2,580 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 744 முறைப்பாடுகளும், மாவட்ட...
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் மாலை...
கொழும்பில் இருந்து மெல்பேர்னுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறுதான் காரணமாக விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் நிஹால்...