Thursday, May 15, 2025
29.1 C
Colombo

மலையகம்

மலையக ரயில் சேவை வழமைக்கு

மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக மலைநாட்டு ரயில் தண்டவாளத்தில் மண்மேடு, பாறைகள் சரிந்து விழுந்ததனால் குறித்த ரயில் ச‍ேவை நேற்று (23) நானுஓயா வரை மாத்திரம்...

13 வயது சிறுவனை வன்புணர்ந்த நபருக்கு விளக்கமறியல்

பசறை, கோணக்கலை காவத்த தோட்டத்தில் 13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்த நபரை விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில்...

மலையக ரயில் சேவை பாதிப்பு

ஒஹியவிற்கும் இந்தல்கஸ்ஹின்னவிற்கும் இடையில் ரயில் தண்டவாளத்திற்கு மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் மலையக பகுதிக்கான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு தபால் ரயில் ஒஹிய ரயில்...

விஷம் அருந்தி பாடசாலைக்கு சென்ற மாணவன்

விஷம் அருந்திவிட்டு பாடசாலைக்கு சென்ற மாணவர் ஒருவர் இன்று (21) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தினால் நிர்வகிக்கப்படும் பிரதான தமிழ் பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன்...

பாதையில் கவிழ்ந்த பேருந்து

பதுளை - அலுகொல்ல, கந்தேகெதர பாதையில் பயணித்த பேருந்து ஒன்று கொஹொவில பிரதேசத்தில் கவிழ்ந்து இன்று (20) விபத்துக்குள்ளானது. பதுளையில் இருந்து சர்னியா தோட்டத்திற்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே கொஹோவில கோவிலுக்கு அருகில்...

Popular

Latest in News