பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஆலா என்ற இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
கடந்த திங்கட்கிழமை(4) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது ஆலா எனப்படும்...
13 வயது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று (5) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் கல்வி கற்று...
கல்முனையில் உள்ள சிறுவர் தடுப்பு நிலையத்தில் இருந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான பெண் பாதுகாவலரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பான வழக்கு எதிர்வரும்...
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட கைதி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான (48) வயதுடைய சோமசுந்தரம் துரைராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த வாரம்...
திருகோணமலை - சம்பூர் - தொடுவான்குளம் ஏரியில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
நேற்று (29) பிற்பகல் ஏரியில் நீராடச் சென்ற போதே இச்சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
தோபூர் - பாடலிபுரம்...