Sunday, June 21, 2026
25.6 C
Colombo
கிழக்குமுதலை தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் பலி

முதலை தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் பலி

திருகோணமலை – சம்பூர் – தொடுவான்குளம் ஏரியில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

நேற்று (29) பிற்பகல் ஏரியில் நீராடச் சென்ற போதே இச்சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

தோபூர் – பாடலிபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரதேசவாசிகள் முதலையிடமிருந்து இளைஞரை மீட்டதுடன், அதற்குள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles