Monday, March 31, 2025
32 C
Colombo

கிழக்கு

அம்பாறை கடற்கரையில் சுற்றித்திரியும் விச ஜந்துக்கள்

அம்பாறை கடற்கரைப்பகுதியில் அண்மைக்காலமாக விச ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதுடன் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பொதுமக்கள்...

திமியாவ பிரதேசத்தில் இடிந்து விழுந்த பாலம்

கஹவத்தை திமியாவ பிரதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி கஹவத்தை திமியாய பிரதேசத்தில் பாலம் உடைந்து விழுந்துள்ளது. இதனால் கஹவத்தை,கவிச்சிகந்த, தம்புலுவான, திமியாவ பிரதேசங்களின் போக்குவரத்து...

அம்பாறையில் வெள்ளம் – போக்குவரத்தும் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு போன்ற...

மட்டக்களப்புக்கான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டது

மட்டக்களப்பு மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கனமழையுடன் ரயில் பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாக ரயில் இயக்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மட்டக்களப்புக்கு இயக்கப்படவிருந்த இரவு அஞ்சல் ரயிலும்...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம்...

Popular

Latest in News