லங்கா சதொச 4 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
இந்த விலை குறைப்பு நேற்று முதல் அமுலுக்கு வரும்.
சம்பா அரிசி ஒரு கிலோ – 06 ரூபாவினால் குறைப்பு, புதிய விலை 222 ரூபாவாகும்.
உளுந்து...
தங்கத்தின் விலையில் நேற்று (23) ஒப்பிடுகையில் இன்று (24) அதிகரித்துள்ளது.
இதன்படி, 24 கரட் பவுண் ஒன்றின் விலை 182,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 22 கரட் பவுண் ஒன்றின் விலை 167,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
வங்கி வட்டி வீதங்களை இதுவரை குறைக்காத வர்த்தக வங்கிகள், நிதி நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி அவதனாம் செலுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
இலங்கையில் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி,ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 641,889 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 181,150 ரூபாவாக...
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.
தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (23) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த...