Friday, September 20, 2024
29 C
Colombo

Editor

19160 POSTS

Exclusive articles:

எதிர்வரும் 4 வாரங்களுக்கு பின்னர் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு?

எதிர்வரும் 4 வாரங்களுக்கு பின்னர் நாட்டில் பெருமளவான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என இலங்கை ஒளடத ஒன்றியத்தின் தலைவர் ஏ.ஜே.பஸ்நாயக்க தெரிவித்துள்ளார். டொலர் தட்டுப்பாடு காரணமாக மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான...

ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை இன்றும் அதிகரிப்பு

உலக சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கமைய, இன்றைய தினத்தில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116 டொலராக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

யுக்ரைனுடனான மோதல்களில் ஏற்பட்ட உயிர்ச்சேத விபரங்களை வெளியிட்டது ரஷ்யா!

யுக்ரைன்-ரஷ்யா இடையேயான இராணுவ தாக்குதலில் இதுவரை, யுக்ரைனில் 498 ரஷ்யப் படை வீரர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் 1,597 பேர் காயமடைந்ததாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய செய்தி சேவைகளின்படி, 2,870க்கும் மேற்பட்ட யுக்ரேனிய...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் ஏழரை மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்று (03) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில்...

பெரசிட்டமோல் மாத்திரைக்கு கட்டுப்பாட்டு விலை!

500 மில்லிகிராம் எடையுள்ள பெரசிட்டமோல் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலை 2 ரூபா 30 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு விலை...

Breaking

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (20)...

நாட்டை விட்டு பறந்தார் பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க...

பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கைது

பாலியல் குற்றசாட்டில் சிக்கி தலைமறைவாக இருந்த பிரபல நடன இயக்குநர் ஜானி...

எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 21 மற்றும் 22...
spot_imgspot_img