Friday, July 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹிந்தவிடம் தஞ்சமடைந்தார் ரணில்

மஹிந்தவிடம் தஞ்சமடைந்தார் ரணில்

சபாநாயகர் மஹிந்த யாப்பா வீட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தஞ்சமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா நடத்திய ஊடக சந்திப்பிலேயே ரணில் விக்கிரமசிங்கவும் பேசியுள்ளார். இதனால் மஹிந்த யாப்பா வீட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

கொழும்பு பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் தற்போது நுழைந்துள்ளனர்.

இதன்காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பாதுகாப்பிற்காக இராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles