Tuesday, May 6, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாலைத்தீவு சென்றார் கோட்டாபய

மாலைத்தீவு சென்றார் கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறி மாலைத்தீவு சென்றமையை இலங்கையின் வான்படை உறுதிப்படுத்தியுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு விமானத்தை பெற்றுத்தருமாறு அரசாங்கம் கோரியமைக்கு அமைய அவருக்கான விமானம் வழங்கப்பட்டதாக விமானப்படையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கோட்டாபய ராஜபக்ஷ அவரது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் மாலைதீவு நோக்கி இன்று (13) அதிகாலை சென்றமை உறுதியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles