அலரிமாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலரிமாளிகையை கைப்பற்றி அங்கு தங்கி இருந்த குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் பதிவாகியுள்ளது.
இதில் காயமடைந்த 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 02 பேர் சிகிச்சைக்குப் பின் வெளியேறினர்.