கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சொந்த இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், அந்த இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த இல்லத்துக்குள் நுழைந்த சிலர் அதற்கு தீ மூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.