ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய (5) நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றுள்ளா.
இதற்கு முன்னர் இறுதியாக கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு சமுகமளித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அருகில் அவர் அமர்ந்துள்ளார்.
மேலும், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், இன்று (05) நாடாளுமன்ற அமர்வுக்கு வருகை தந்துள்ளார்.