Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் வாங்க டுபாய் செல்கிறார் ஜனாதிபதி

எரிபொருள் வாங்க டுபாய் செல்கிறார் ஜனாதிபதி

எரிபொருள் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி வழங்க அரசாங்கம் புதிய வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராச்சியம் உலகின் 7 வது பெரிய எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles