பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடலில் கநிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தாமதமாக கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோட்டை பகுதியில் போராட்டம் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதுடன், கலந்துரையாடலுக்கு அரை மணி நேரம் தாமதமாக அவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.