வத்தளை – எலக்கந்த பிரதேசத்தில் உந்துருளியில் வருகைதந்த நபரொருவரால் இளைஞரொருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த இளைஞர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.