ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் ஊடாக, இலங்கையின் முன்னணி வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசில் ராஜபக்ஷவின் பதவி விலகலின் பின்னர் ஏற்படும் நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு தேசிய பட்டியல் ஊடாக அவர் நியமிக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.