Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் கடந்த 7 நாட்களுக்குள் 9 பேர் சுட்டுக்கொலை!

இலங்கையில் கடந்த 7 நாட்களுக்குள் 9 பேர் சுட்டுக்கொலை!

இலங்கையில் கடந்த 7 நாட்களுக்குள் மாத்திரம் 9 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டுபாய் உட்பட வெளிநாடுகளில் பதுங்கி வாழும் இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கட்டத்தல்காரர்களில் உத்தரவுகளுக்கமையவே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பில் பரந்துபட்ட விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன.

நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி இந்தக் கொலைகள் அரங்கேற்றப்படுவதாகவும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் கடத்தலுக்குச் சாட்சியாக இருந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles