அலுத்கம, மத்துகம, அகலவத்த ஆகிய பகுதிகளில் 13 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இதனை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 09 ஆம் திகதி குறித்த பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.