ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.
ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் புறப்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை நீக்குமாறு சட்டமா அதிபர் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்திருந்தார்.
