தனியார் பேருந்து சேவைகள் நாளை (07) இயங்குவதில் நிச்சயமில்லை என இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (06) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
