Sunday, May 17, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் தொடரும் பயங்கரம்

இலங்கையில் தொடரும் பயங்கரம்

தங்காலை – மொரகெடியர பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று நேற்று (05) இடம்பெற்றது.

சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒரு வாரத்தில் இலங்கையில்4 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி இருப்பதுடன், அவற்றில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

போதைப்பொருள் விவகாரத்தினால் தங்காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவோ கைதுசெய்யப்படவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles