அரசியல்ரணிலுடன் பசில் அவசர சந்திப்பு

ரணிலுடன் பசில் அவசர சந்திப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.

21ம் திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்க முடியாது என்ற சட்டம் மீள அமுலுக்கு வரவுள்ளது.

இதனை தடுக்கும் நோக்கில் பசில், பிரதமரை சந்தித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles