Monday, May 26, 2025
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுமிந்த சில்வா விளக்கமறியலில்

துமிந்த சில்வா விளக்கமறியலில்

ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலையான துமிந்த சில்வா, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிஐடியினரால் கைது செய்யப்பட்டார்.

தற்போது சிஐடியின் விசேட பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles