மூலப்பொருள் தட்டுப்பாட்டால் இரவு நேர மின்வெட்டு மீண்டும் அமுல்படுத்த நேர்ந்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
ஜூன் 2 ஆம் திகதி மற்றும் ஜூன் 3 ஆம் திகதி ஆகிய நாட்களுக்கான மின்வெட்டு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பிற்பகல் 02 மணி முதல் மாலை 06 மணி வரை ஒரு மணித்தியால மின்வெட்டும், மாலை 06 மணிக்கு பின்னர் இரவில் ஒரு மணித்தியால மின்வெட்டும் அமுலாகவுள்ளது.


