இரவு நேர மின்வெட்டை மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மூலப்பொருள் தட்டுப்பாட்டால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஜூன் 2 மற்றும் ஜூன் 3 ஆகிய நாட்களுக்கான மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி பிற்பகல் 02 மணி முதல் மாலை 06 மணி வரை 01 மணித்தியால மின்வெட்டும், மாலை 06 மணிக்கு பின்னர் இரவில் 01 மணித்தியால மின்வெட்டும் அமுலாகவுள்ளது.
மின்வெட்டு அட்டவணை பின்வருமாறு