Tuesday, June 23, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுமியை கொலை செய்தததை ஒப்புக் கொண்டார் குற்றவாளி

சிறுமியை கொலை செய்தததை ஒப்புக் கொண்டார் குற்றவாளி

அட்டலுகமவில் ஆயிஷா என்ற 9 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை உறுதியாகியுள்ளது.

ஆயிஷாவின் பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் ரீதியாக துன்புறுப்படவில்லை என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியை தாம் கடத்திய போதும், எதும் செய்யவில்லை என சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

எனினும் தாம் கடத்திச் சென்ற விடயத்தை சிறுமி வீட்டாரிடம் கூறிவிடுவார் என்ற அச்சத்தாலேயே அவரை கொலை செய்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

குறித்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles