Saturday, August 16, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணம் கொள்ளையிட்ட 4 பொலிஸ் அதிகாரிகள் கைது

பணம் கொள்ளையிட்ட 4 பொலிஸ் அதிகாரிகள் கைது

கொழும்பு 15 பிரதேசத்தில் வீடொன்றில் 14 இலட்சம் ரூபா பணத்தினை கொள்ளையிட்ட 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புளூமண்டல் பொலிஸில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு சார்ஜன்ட் மற்றும் கொழும்பு வடக்கு புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles