இலங்கையின் வாகன ஒழுங்குபடுத்தல் துறையில் மைல்கல்லாக வெஸ்டர்ன் ஒடோமொபைல் எசெம்பிலி தனியார் நிறுவனம் (WAA) சற்று முன்னர் ஜானாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த புதிய தொழிற்சாலை இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, இந்நாட்டு இளையோருக்கு நிலையான வளர்ச்சி மற்றும் நீண்டகால முன்னேற்றத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான பின்னணியை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகிறது.