Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலும் 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, வன்முறை தொடர்பான 01 முறைப்பாடுகளும், சட்ட மீறல்கள் தொடர்பான 181 முறைப்பாடுகளும், மேலும் 02 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

அதன்படி, ஜூலை 31 முதல் இன்று வரை பதிவான மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 4215 ஆக அதிகரித்துள்ளது.

Keep exploring...

Related Articles