Friday, May 23, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதந்தைக்கு எமனான மகன்

தந்தைக்கு எமனான மகன்

தனமல்வில பிரதேசத்தில் ஒருவர் தனது தந்தையை கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.

தனமல்வில, போதாக பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய மகன் தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (10) காலை வீட்டில் இருந்த தந்தையை தடி மற்றும் சுத்தியலால் தாக்கி அவர் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைதான சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles