Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅக்போ யானையின் உயிருக்கு மீண்டும் ஆபத்து

அக்போ யானையின் உயிருக்கு மீண்டும் ஆபத்து

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அக்போ யானை மீண்டும் நோய்வாய்ப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக திரப்பனை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

யானையின் முன் இடது கால் அதிக அளவில் வீங்கி, நடக்க முடியாமல் சிரமப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், யானை முன் இடது காலில் எடை போடாமல் எஞ்சிய மூன்று கால்களுடன் நகர்ந்து செல்லும் காட்சி பெரும் துயரத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles