இன்னும் சில வாரங்களில் பிரதமரால் சலுகை வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்படவுள்ளது.
அதில் அரச பணியாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடைமுறை பொருளாதார இன்னல்களை கருத்திற்கொண்டு பிரதமர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன்படி வேதன அதிகரிப்பு உடனடியாக அமுலுக்கு வருவதோடு, தனியார் துறையினருக்கும் வேதன அதிகரிப்பை வழங்க பிரதமர் கோரவுள்ளார்.