டீசல் தட்டுப்பாடு நாளை (26) இரவுடன் முடிவுக்கு வரும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அந்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் பிரதித் தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.