Sunday, July 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹிந்த சிஐடியில் முன்னிலை

மஹிந்த சிஐடியில் முன்னிலை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்றைய தினம் (25) முன்னிலையானார்.

இதன்போது அவரிடம் 3 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மே 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக அவர் சிஐடிக்கு அழைக்கப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles