Monday, April 28, 2025
31 C
Colombo
செய்திகள்உலகம்அனுபவமற்றவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டாம் - சுசில் பிரேமஜயந்த

அனுபவமற்றவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டாம் – சுசில் பிரேமஜயந்த

நாட்டை அனுபவமற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி ரணில் போன்ற அனுபவமுள்ள ஒருவரிடம் இந்த நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் தாம் மக்களிடம் கேட்டுக் கொள்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேற்கு கொழும்பில் ‘புலுவன் ஸ்ரீலங்கா’ கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நாடு ரணிலின் முறையான வேலைத்திட்டத்தின் கீழ் இந்தளவுக்கு மீண்டுள்ளதாகவும் மீதியை மீட்பதற்கு மேலும் 05 வருடங்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles