செய்திகள்உள்நாட்டுஇஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களில் தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அத்தியாவசியத் தேவைக்கு அன்றி பணியிடத்தை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், தமது பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles