Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதலதாவின் வெற்றிடத்துக்கு கருணாரத்ன!

தலதாவின் வெற்றிடத்துக்கு கருணாரத்ன!

தலதா அத்துகோரளவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமாக இருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கருணாரத்ன பரணவிதானவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ஐக்கிய குடியரசு முன்னணியின் அரசியல் குழு தலைவராக அவர் பணியாற்றி வருகிறார்.

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று (21) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles