Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹரினுக்கு கிடைத்த புதிய பதவி

ஹரினுக்கு கிடைத்த புதிய பதவி

ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 41 (1) பிரிவின் கீழ் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மரத்தில் ஏறிய நபர் மீது குளவிக்கொட்டு – கீழே வீழ்ந்து பரிதாபமாக பலி

தலவாக்கலை - மடக்கும்புர பகுதியில் மரமொன்றில் ஏறிய ஒருவர், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் கீழே வீழ்ந்து உயிரிழந்தார். விறகு சேகரிப்பதற்காக மரமொன்றில் ஏறிய போது அவர் இந்த...

Keep exploring...

Related Articles