Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரண்டாவது நாளாக தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் போராட்டம்

இரண்டாவது நாளாக தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் போராட்டம்

கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பினால் நேற்று (12) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (13) இரண்டாவது நாளாக தொடர்கிறது.

அரச நிர்வாக அமைச்சின் செயலாளருடன் நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இரண்டாவது நாளாக இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

Keep exploring...

Related Articles