நாட்டில் 40 எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகஸ்த்தர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
எரிபொருள் கேட்டு மக்கள் குறித்த எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியமை மற்றும் ஏனைய வன்முறைகளால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.